வியாழன், 3 செப்டம்பர், 2020

நாளைய மின்தடை அறிவிப்பு

நாளைய மின்தடை பற்றிய அறிவிப்பு:

இரணியல் மின்வாரிய உதவி பொறியாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : 



பரசேரி மின் விநியோக பிரிவு அலுவலக பராமரிப்பு பகுதிக்கு உட்பட்ட உயரழுத்த மின்பாதையில் ரயில்வே கிராசிங்கில் புதிதாக புதைவடம் இயக்கத்திற்கு கொண்டு வரும் பணியும் , பராமரிப்பு பணியும் நாளை ( 4 ம் தேதி ) நடக்கிறது . இத னால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குதிரை பந்திவிளை , வடக்கு நுள்ளிவிளை , மணக்கா விளை , ஐந்துபுளிமுட்டு கிராமம் , நுள்ளிவிளை ஆர்.சி சர்ச் சமீபம் , துவரவிளை , ஐக்கியபுரம் , வீராணி , வர்த்த நாயன்குடி , ஆளூர் , கலந்தர்நகர் , பள்ளி தெரு , ஸ்ரீகிருஷ்ணபுரம் , செக்காரவிளை , ஆதி காங்கேயன்விளை , காட்டுவிளை ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது . இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

----------------------------------------------------------------
தொடர்ந்து இணைந்திருங்கள் குளச்சல் டுடே - வுடன் ....


#Powercut #Kanniyakumari 

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...