இரணியல் மின்வாரிய உதவி பொறியாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
பரசேரி மின் விநியோக பிரிவு அலுவலக பராமரிப்பு பகுதிக்கு உட்பட்ட உயரழுத்த மின்பாதையில் ரயில்வே கிராசிங்கில் புதிதாக புதைவடம் இயக்கத்திற்கு கொண்டு வரும் பணியும் , பராமரிப்பு பணியும் நாளை ( 4 ம் தேதி ) நடக்கிறது . இத னால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குதிரை பந்திவிளை , வடக்கு நுள்ளிவிளை , மணக்கா விளை , ஐந்துபுளிமுட்டு கிராமம் , நுள்ளிவிளை ஆர்.சி சர்ச் சமீபம் , துவரவிளை , ஐக்கியபுரம் , வீராணி , வர்த்த நாயன்குடி , ஆளூர் , கலந்தர்நகர் , பள்ளி தெரு , ஸ்ரீகிருஷ்ணபுரம் , செக்காரவிளை , ஆதி காங்கேயன்விளை , காட்டுவிளை ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது . இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
----------------------------------------------------------------
தொடர்ந்து இணைந்திருங்கள் குளச்சல் டுடே - வுடன் ....
#Powercut #Kanniyakumari