தேங்காப்பட்டணம்
கன்னியாகுமரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேங்காப்பட்டணம்
கன்னியாகுமரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 31 ஆகஸ்ட், 2024
தேங்காப்பட்டணம் அருகே வள்ளத்தில் இருந்து கடலில் விழுந்த மீனவர் பரிதாப சாவு
தேங்காப்பட்டணம் அடுத்த இனயம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி தாசன் மகன் ஆரோக்கிய நிதின் இவர் தனது தம்பியான நிதிஷ் என்பவரின் பைபர் வள்ளத்தில் மீன்பிடித் தொழில் செய்து வந்தார்.
செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024
தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் போலீஸ் குவிப்பு
தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் அரசங்கத்தால் தடை செய்யப்பட்ட காச்சா மூச்சா வலையை சில மீனவர்கள் மறைமுகமாக அதிகமாக பயன்படுத்தி வருவதாகவும், தடை செய்யப்பட்ட வலையை பயன் படுத்தக் கூடாது என ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024
தேங்காப்பட்டணம் அருகே அண்ணன் வெட்டி கொலை தம்பி கைது
தேங்காப்பட்டணம் அருகே அண்ணன் வெட்டி கொலை தம்பி கைது
தேங்காப்பட்டணம் பகுதி பனங்கால்முக்கு என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் காப்புக் காட்டில் உள்ள அரசு உணவு பொருள் குடோனில் லோடு மேனாக வேலை செய்கிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகளும் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...

-
03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை ம...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்
-
கருங்கல் உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலைய...