பூதப்பாண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூதப்பாண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 7 செப்டம்பர், 2024
வீட்டில் இருந்த பள்ளி மாணவன் பலி: விஷப்பூச்சி கடித்ததா?
பூதப்பாண்டியை அருகே காட்டுபுதுர் பகுதியை சேர்ந்தவர் தங்க குமாரி இவரது கணவர் கடந்த ஒரு வருடம் முன்பு தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்துள்ளார். இவருக்கு தனு மற்றும் தனுஷ் சிவா வயது என்ற குழந்தைகள் உள்ளனர். தனு காட்டு புதுர் அரசு உயர்நிலை பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றைய தினம் காலையில் தங்க குமாரி தன்னுடைய கண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். தனுவும் அவருடைய தம்பி தனுஷ் சிவாவும் வீட்டில் இருந்துள்ளார்கள். காலை சுமார் 11.00 மணியளவில் திடீரென தனு எனக்கு மூச்சு விட முடியவில்லை ஏதோ கடித்துள்ளது போல் தோன்றுகிறது என்று கூறியிருக்கிறார்.
அருகிலுள்ளவர்கள் உதவியுடன் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு தனு இறந்துள்ளார். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...

-
03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை ம...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்
-
கருங்கல் உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலைய...