25.07.2024 (வியாழக்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்,மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரகிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்தல் போன்ற பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மீனாட்சிபுரம், கோட்டார்,
வடிவீஸ்வரம், இடலாகுடி,செட்டிகுளம் சந்திப்பு , கணேசபுரம், வெள்ளாடிச்சிவிளை, கரியமாணிக்கபுரம்,
வடிவீஸ்வரம், இடலாகுடி,செட்டிகுளம் சந்திப்பு , கணேசபுரம், வெள்ளாடிச்சிவிளை, கரியமாணிக்கபுரம்,
ஓழுகினசேரி, ராஜாபாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும்.
25.07.2024 (வியாழக்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் 02:00 மணி வரை தெங்கம்புதூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரகிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் தெங்கம்புதூர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிகட்டிபொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர், புத்தளம், பள்ளம், புத்தன்துறை மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்து கொள்கிறோம்.
#Powercut #kanniyakumari #nagercoil
#Colacheltoday