மின்தடை தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மின்தடை தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

நாளை மின் தடை பற்றிய அறிவிப்பு

குளச்சலில் நாளை மின் தடை

குமரி மாவட்டம் , 

செம்பொன்விளை, , முட்டம்,மூலச்சல் ,சேரமங்கலம் துணை மின்நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்க விருக்கிறன்றன அதன்படி நாளை மூலச்சல் மின்வினியோக பகுதிக்ளான 
சாண்டம், மணக்காவிளை,, ,  காயல்கரைசித்திரங்கோடு போன்ற பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து  சாயங்காலம் 5 மணி வரையிலும்

சேனம்விளை தெங்கன்குழி,செம்பொன்விளை மத்திகோடு, சாஸ்தான்கரை,திக்கணங்கோடு,குளச்சல்,சைமன்காலனி, கோடிமுனை, குறும்பனை
கீழ்க்கரை, இரும்பிலி, ஆலஞ்சி,  வாணியக்குடி,பத்தறை குப்பியன்தறை, பாலப்பள்ளம், மிடாலக்காடு, பிடாகை, பெத்தேல்புரம், திங்கள் சந்தை,கொட்டில்பாடு , கண்டன்விளை, குசவன்குழி,கண்டன்விளை, குசவன்குழி,இரணியல் நெய்யூர், பட்டரிவிளை, தலக்குளம், சேரமங்கலம், அழகன்பாறை, கருமன்கூடல் மண்டைக்காடு, , நடுவூர்கரை,  பரப்பற்று, ,  , லெட்சுமிபுரம் கடியப்பட்டிணம், ,ஐ. ஆர். இ., வெள்ளமோடி, வெள்ளிச்சந்தை,கூட்டுமங்கலம்,முட்டம்,அம்மாண்டிவிளை ,சக்கப்பத்து, ஆற்றின்கரை,புதூர், சாத்தன்விளை, ஆலன்விளை, , , கட்டிமாங்கோடு,குருந்தன்கோடு மணவாளக்குறிச்சி,திருநயினார்குறிச்சி
ஆகிய பகுதிகளுக்கும், அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை யிலும் மின்சார வினியோகம் இருக்காது என  தக்கலை மின் வினியோக செயற்பொறியாளர் அவர்கள்  தெரிவித்துள்ளார்கள்...

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...