சனி, 11 ஜனவரி, 2025

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந்தைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
புளிமூடு கோவில் அருகே செல்லும் போது சாலையை கடக்க முயன்ற நபர் மீது பைக் மோதாமல் இருக்க பிரேக் பிடித்துள்ளார். இதில் சுனில் ராஜ் நிலைதடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இறந்தார். இது பற்றி தக்கலை போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...