குமரி மாவட்டம்..
குளச்சல் நகர பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு பதிவு....
குளச்சல் காவல்துறையின் முக்கிய அறிவிப்பு...
குளச்சல் ,சைமன்காலணி,கோடிமுனை ,வாணியகுடி ,குறும்பனை ,கொட்டில்பாடு ஆகிய பகுதி மீனவ கிரமாங்களில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை பதிவு தயவு செய்து அரசும் அரசு அதிகாரிகளும் , காவல்துறை அதிகாரிகளும் அறிவுறுத்துவதை தயவு செய்து கேட்க உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் மிகவும் மிதவும் கொடியை நோயான கொரோனா வைரஸ் பாதிப்பு நாட்களுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது ஆகையால் பொதுமக்கள் ஆகிய நாம் தான் சமூக இடைவெளியை கடைபிடித்தும் , வெளியில் வரும் பொதும் முககவசம் அணிந்தும் நடக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் மக்களே.....
தனித்திருப்போம்..
தேசத்தை காப்போம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக