ஞாயிறு, 14 ஜூன், 2020

குளச்சல் காவல்துறையின் முக்கிய அறிவிப்பு...

குமரி மாவட்டம்..

குளச்சல் நகர பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு பதிவு.... 

குளச்சல் காவல்துறையின் முக்கிய அறிவிப்பு...

குளச்சல் ,சைமன்காலணி,கோடிமுனை ,வாணியகுடி ,குறும்பனை ,கொட்டில்பாடு  ஆகிய‌ பகுதி மீனவ கிரமாங்களில் வாழும் மக்களுக்கு  எச்சரிக்கை பதிவு தயவு செய்து அரசும் அரசு அதிகாரிகளும் , காவல்துறை அதிகாரிகளும் அறிவுறுத்துவதை தயவு செய்து கேட்க உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் மிகவும் மிதவும் கொடியை நோயான கொரோனா வைரஸ் பாதிப்பு நாட்களுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது ஆகையால் பொதுமக்கள் ஆகிய‌ நாம் தான்  சமூக இடைவெளியை கடைபிடித்தும் , வெளியில் வரும் பொதும் முககவசம் அணிந்தும் நடக்க வேண்டும்‌ என்பதை நினைவில் கொள்ளுங்கள் மக்களே.....

தனித்திருப்போம்‌..
தேசத்தை காப்போம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...