புதன், 14 பிப்ரவரி, 2024

கன்னியாகுமரி அருகில் ஸ்கூல் வாகனம் மோதி தொழிலாளி சாவு

கன்னியாகுமரி அருகில் ஸ்கூல் வாகனம் மோதி தொழிலாளி சாவு

கன்னியாகுமரி அருகில் லீபுரத்தை சேர்ந்தவர் வேதராஜமணி(58). திருமணமாகி இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.தேங்காய்கள் வெட்டும் வேலை செய்து வருகின்றார் வேதராஜமணி ,நேற்று சாயாங்காலம் பஞ்சலிங்கபுரத்தில் இருந்து நரிகுளம் மேம்பாலம் வழியாக கன்னியாகுமரி செல்வதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார் வேதராஜமணி அப்போது

நரிக்குளம் மேம்பாலத்தில் திரும்பும் சமயத்தில்  அஞ்சுகிராமத்திலிருந்து கன்னியாகுமரி செல்வதற்காக, அருண் (38)என்பவர் ஓட்டி வந்த ஸ்கூல் வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது. இதில், வேதராஜமணி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் படு காயங்களோடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார் விபத்து குறித்து கன்னியகுமரி போலீஸ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...