நாகர்கோவில் அடுத்த கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரி சாலையில் இன்று மாலையில், சென்ற அரசு பேருந்து படிக்கட்டில்
தொங்கியப்படி பள்ளி,கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர்,இதனை கவனித்த நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று பேருந்தை நிறுத்தி படிக்கட்டில் இருந்து மாணவர்களை இறக்கிவிட்டு அறிவுரை கூறினர்,மேலும் நடத்தினரிடம் படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்தார்.
செய்தி : 2
____________
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதி சாலைகளில் அபாயகரமாகவும்,
இருசக்கர வாகனத்தில் பதிவெண் இன்றியும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும்,சாலையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வரப்பட்ட 9 இருசக்கர வாகனங்களை நாகர்கோவில் போக்குவரத்து

போலீசார் பறிமுதல் செய்தனர்,மேலும் அந்த ஒன்பது இருசக்கர வாகனங்களுக்கும் ரூ.54500 அபராதம் விதித்தனர்.