சனி, 3 ஆகஸ்ட், 2024

நாகர்கோவிலில் வயநாட்டில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி

கேரள மாநிலம் வயநாடு பகுதிகளான மேப்பாடி,சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் சுமார் 350 க்கு மேற்பட்டோர்
உயிரிழந்துள்ளனர்,
அந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்,மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் காங்கிரஸார் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர், இதில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர், வயநாடு நிலச்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு  அஞ்சலி செலுத்துவதில் முதல் நபராக,காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#wayanad #Colacheltoday #nagercoil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...