ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

25 ஆம் தேதி மின் தடை பற்றிய அறிவிப்பு

மின்தடை நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜசேகர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : 
மீனாட்சிபுரம் , தெங்கம்புதூர் , கன்னியாகுமரி ஆகிய துணை மின்நிலையங்களில் வருகிற 25 ம் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது . 

இதனால் வடிவீஸ்வரம் , கோட்டார் , கணேசபுரம் , இடலாக்குடி , ஒழுகினசேரி , தளியபுரம் , ராஜபாதை , கரியமாணிக்கபுரம் , செட்டிக்குளம் சந்திப்பு , சரலூர் , ராமன் புதூர் சந்திப்பு , இந்துக்கல்லூரி , வேதநகர் , தெங்கம்புதூர் , பறக்கை , ஐஎஸ் இடி , மேலமணக்குடி , முகிலன்விளை , மணிக்கட்டிப்பொட்டல் , ஒசரவிளை , காட்டுவிளை , புதூர் , ஈத்தாமொழி , தர்மபுரம் , பழவிளை , பொட்டல் , வெள்ளாளன்விளை , மேலகிருஷ்ணன்புதூர் , பள்ளம் , பிள்ளையார்புரம் , புத்தளம் , புத்தன்துறை , கன்னியாகுமரி , கோவளம் , ராஜாவூர் , மைலாடி , வழுக்கம்பாறை , கீழ மணக்குடி , அழகப்பபுரம் , சுசீந்திரம் , கொட்டாரம் , சாமித்தோப்பு , அஞ்சுகிராமம் , கோழிக்கோட்டுப்பொத்தை , வாரியூர் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது .

#Kanniyakumari #Powercut #Colacheltoday 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...