திங்கள், 3 ஆகஸ்ட், 2020

மின் தடை அறிவிப்பு

தக்கலை மின்வாரிய செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : 

சேரமங்கலம் , செம்பொன்விளை , முட்டம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை ( 4 ம் தேதி ) நடக்கிறது . 
நாளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சேரமங்கலம் , அழகன்பாறை , கருமண்கூடல் , மண்டைக்காடு , லெட்சுமிபுரம் , நடுவூர்கரை , ஐ.ஆர்இ , பரப்பற்று , கூட்டு மங்கலம் , புதூர் , மணவாளக்குறிச்சி , பிள்ளையார்கோவில் , கடியப்பட்டணம் , அம்மாண்டிவிளை , வெள்ளமோடி , வெள்ளிச்சந்தை , முட்டம் , சக்கப்பத்து , ஆற்றின்கரை , சாத்தன் விளை , ஆலன் விளை , திருநைனார்குறிச்சி , குருந்தன்கோடு , கட்டிமாங்கோடு , செம்பொன்விளை , திக்கணங்கோடு , தெங்கன்குழி , மத்திகோடு , சாஸ்தான்கரை , சேனம்விளை , கொட்டில்பாடு , சைமன்காலனி , கீழக்கரை , குளச்சல் , மிடாலக்காடு , பிடாகை , கோடிமுனை , ஆலஞ்சி , குறும்பனை , வாணியக்குடி , பத்தறை , குப்பியன்தறை , பாலப்பள்ளம் , திங்கள்நகர் , இரணியல் , கண்டன்விளை , நெய்யூர் , பட்டரிவிளை , தலக்குளம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...