ஞாயிறு, 14 ஜூன், 2020
குளச்சல் காவல்துறையின் முக்கிய அறிவிப்பு...
வெள்ளி, 29 மே, 2020
குமரி மாவட்டசெய்தி துளிகள் சில
✓அஞ்சுகிராமத்தில் கட்டப்பட்டுள்ள
ரூ.36¼ கோடியில் 480 வீடுகளுடன் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்
காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
✓குமரியில் +2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்காக நேற்று 29 சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட்டன. 1,276 ஆசிரிய, ஆசிரியைகள் பணியில் ஈடுபட்டனர்.
✓குமரியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த 65 நாட்களில் 7 ஆயிரத்து 955 வழக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.
✓புதுக்கடை அருகே உள்ள அரசகுளம் பகுதியில் விஷம் குடித்த இளம்பெண் நேற்று உயிரிழந்தார் .
வியாழன், 21 மே, 2020
இருதரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு
|
திங்கள், 18 மே, 2020
தனியார் பள்ளி பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை
|
கிறிஸ்தவ ஆலயத்தில் திருட்டு
|
ஞாயிறு, 17 மே, 2020
குளச்சலில் மழை:கட்டுமர மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
|
வெள்ளி, 15 மே, 2020
விபத்தில் 2 பேர் காயம்
|
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...
-
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...
-
குமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுக விரிவாக்கத்திற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவ...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்