சனி, 6 ஜூலை, 2024

மயிலாடியில் தற்கொலைக்கு மனைவியை தூண்டியவருக்கு ஏழு ஆண்டுகள் ஜெயில்

குமரி மாவட்டம் மயிலாடியை சேர்ந்தவர்  ரவி, புத்தளம் பகுதியை  சேர்ந்தவர் விஜி  , இருவரும் 2011 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டனர்
இந்நிலையில் மனைவி விஜியிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு ரவி அடிக்கடி தகராறு செய்து வந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு வரதட்சணை கொடுமையால் விஜி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்,இந்த வழக்கில் நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் ரவிக்கு ஏழுஆண்டுகள்  சிறை தண்டனையும் , ரூபாய் ஆயிரம் அபாராதமும்  விதித்து தீர்ப்பு அளித்தது.

#kanniyakumari #colachel #myladi #nagercoil 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...