வெள்ளி, 12 ஜூலை, 2024

அண்ணாமலையை கண்டித்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி ஆர்பாட்டம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் வேப்பமூடு பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் எம் பி,எம் எல் ஏ பங்கேற்பு.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் பொய்யான தகவல்கள் கூறி வருகிறார் அவரது செயலை கண்டிக்கும் விதமாக தமிழக முழுவதும் காங்கிரஸார் அண்ணாமலையின் புகைப்படம் எரிப்பு கிளிப்பு என எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர், 

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர மாவட்ட தலைவர்.நவீன்குமார் குமார் தலைமையில் அண்ணாமலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,இந்த ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்.எம் பி விஜயசந்த்விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ தாரகை கட்பர்ட் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸார் கலந்து கொண்டு அண்ணாமலை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...