வெள்ளி, 5 ஜூலை, 2024

நாகர்கோவிலில் ஓடும் பேருந்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண் கைது

குமரி மாவட்டம் நாகர்கோவில் கங்காடியா பள்ளி அருகில் ஓடும் அரசு பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் பயணிகளிடம் தங்க செயின் பறிப்பில் ஈடுப்பட்ட பெண்களால் பரபரப்பு


செயினை பறித்து விட்டு பேருந்தில் இறங்கி தப்பமுயன்ற போது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த காளீஸ்வரி என்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து நேசமணிநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர், இதில் தொடர்புடைய இன்னொரு பெண்ணான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இசக்கியம்மாளை குளச்சல் போலீசார் கைது செய்தனர்.


#nagercoil #kanniyakumari #Colachel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...