புதன், 3 ஜூலை, 2024

புதிதாக பணிக்கு சேர்ந்த குமரி தொழிலாளி விபத்தில் பலி





குமரி மாவட்டம் கன்னியாகுமரி பணிமனையில் புதிதாக பணிக்கு சேர்ந்த பிரபாகரன் திருப்பதியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது 

திருச்சி பாடலூர் அருகே சிறுகானுர் என்ற இடத்தில் வைத்து லாரியுடன் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...