வெள்ளி, 5 ஜூலை, 2024

போலீசாரின் வாகன தணிக்கையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.



குமரி மாவட்டம் நாகர்கோவில் to கணேசபுரம் சாலையில் இன்று வாகன தணிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்,

அப்போது அந்த வழியாக ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஒட்டியது,முறையான பதிவு எண் இல்லாமல் வாகனம் ஒட்டியது,ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது என விதிமீறலில் ஈடுபட்ட இளைஞர்களின் வாகனங்கள் அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

#nagercoil #kanniyakumari #colachel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...