புதன், 3 ஜூலை, 2024

கட்டாற்று நீரில் அடித்து செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு


கன்னியாகுமரி மாவட்டம் வீரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் என்பவர் நேற்று ஆற்றில் மாடு ஒன்றை குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டார்.

 இச்சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வீரர்கள் அவரைத் தேடி வந்த நிலையில் இன்று சுமார் 3.00 மணியளவில் மணிகண்டன் சடலமாக கண்டு எடுக்கப்பட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...