வியாழன், 29 ஆகஸ்ட், 2024

நாகர்கோவிலில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 5 பேர் போலீசாரால் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து விபச்சாரம் நடைபெற்ற வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார் அங்கு
சோதனை மேற்கொண்டதில் மூன்று அழகிகள் மற்றும் 2 ஆண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதை கண்டுபிடித்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகர்கோவில் மாநகரில் தனி வீட்டில் வைத்து பாலியல் தொழில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...