விசாரணையில், கடலூர் கருவேப்பம் பாடியை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் தான் இவரது தந்தை.1985-ல் இலங்கை அகதியை திருமணம் செய்த பாஸ்கரன், இலங்கையில் ஜேசுதாசன் என்ற பெயரில் குடியேறியுள்ளார். பின்னர் 1990 இலங்கையில் இனக் கலவரம் ஏற்பட்ட போது பாஸ்கரன் குடும்பத்துடன் இந்தியா வந்து சிவகாசி முகாமில் தங்கி உள்ளார்.
பாஸ்கரன் மகன் ஜார்ஜ்வாஷிங்டன் 2006 ஆம் ஆண்டு தூத்துக்குடியில். டிப்ளமோ கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்துள்ளார். அப்போது உடன்படித்த வள்ளவிளையை சேர்ந்த பெண்ணை காதலித்து கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துள்ளார். பின்னர் வள்ளவிளையில் வாடகை வண்டி ஓட்டி வருகிறார். கணவன் மனைவி சேர்ந்து வெளிநாட்டிற்கு செல்ல 2019 ஆண்டு பாஸ்போர்ட் எடுத்து உள்ளனர்.
Sri Lanka அகதி ஒருவர் இந்திய பிரஜை போன்று பாஸ்போர்ட் எடுப்பது சட்டப்படி குற்றமாகும். இது சம்பந்தமாக கொல்லங்கோடு 'பி' கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து ஜார்ஜ் வாஷிங்டனை கைது செய்தனர்.
புதன், 28 ஆகஸ்ட், 2024
குமரி: இந்திய பாஸ்போர்ட்டை சட்ட விரோதமாக எடுத்த இலங்கை அகதி கைது
குமரி மாவட்டம் வள்ளவிளை மீனவர் கிராமத்தில் Sri Lanka அகதி ஒருவர் இந்திய பாஸ்போர்ட் எடுத்திருப்பதாக உளவுபிரிவு போலீசாரிடமிருந்து கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜார்ஜ் வாஷிங்டன் (37) என்பவரை கொல்லங்கோடு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...

-
03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை ம...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்
-
கருங்கல் உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக