வெள்ளி, 6 செப்டம்பர், 2024
காதலி பிரிந்து சென்றதால் அரசு போக்குவரத்து ஊழியர் தற்கொலை
அம்மாண்டிவிளையை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு பெண்ணுடன் கடந்த 3 மாதங்களாக குடும்பம் நடத்தி வந்தார்.இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் அந்த பெண் கோபித்து கொண்டு அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
அதன் பின்னர் சுரேஷ் அந்தப் பெண்ணிடம் சென்று சமரசமாகி, தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அந்த பெண் அவருடன் செல்ல மறுத்ததால், மனமுடைந்த சுரேஷ், அந்த பெண் வீட்டு முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, குமரி மருத்துவ கல்லூரியில் சேர்த்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (செப்.5) உயிரிழந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...
-
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...
-
குமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுக விரிவாக்கத்திற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவ...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக