வெள்ளி, 10 ஏப்ரல், 2020

நாகர்கோவிலில் மேலும் 11 கைதிகள் விடுவிப்பு

நாகர்கோவிலில் மேலும் 11 கைதிகள் விடுவிப்பு



கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும், சிறைகளில் இட நெருக்கடி ஏற்படாமல் இருக்கவும் சின்ன ,சின்ன வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைகளில் இருக்கும் கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். இதேபோல் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையிலும் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 62 பேர் விடுதலை செய்யப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் 5 பேரும், நேற்று 6 பேருமாக 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...