கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊர் டங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . வெளியில் சுற்றிதி ரிபவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள் . வாக னங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது . கோவில்கள் ,ஆலயங்கள் , மசூதிகள் மூடப்பட்டுள்ளன .
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் கொல்லங் கோடு அருகே உள்ள ஒரு மீனவ கிராமத்தில் போதகர்கள் 2 பேர் ஊர் மக்களை திரட்டி ஆலயத்தில் ஆராதனை நடத்தினர் . இதுபற்றி தகவல் அறிந்த கொல்லங்கோடு போலீசார் விரைந்து சென்று தடை உத்தரவை மீறி ஆலயத்தில் கூடி இருந்தவர்களை விரட்டி விட்டனர் . பின்னர் தடை உத்தரவை மீறி செயல்பட்டதாக போதகர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக