வியாழன், 30 ஏப்ரல், 2020

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது கலெக்டர் தகவல்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது

கலெக்டர் தகவல்


குமரியில் 5 ஆயிரத்து 962 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவி தொகையாக மாதம் ரூ.1,500 வீதம் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களுக்கு மொத்தம் ரூ.1 கோடியே 78 லட்சத்து 86 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் இலவச தொலைபேசி அழைப்பு மூலம் உதவி கோரி 476 மாற்றுத்திறனாளிகளுக்கு அந்தந்த பகுதி தாசில்தார் மூலம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் 178 தவழும் மாற்றுத் திறனாளிகளுக்கு காலுறை, கையுறை, கிருமி நாசினிகள் மற்றும் டிஷ்யூ பேப்பர் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...