தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பற்றி முகநூலில் அவதூறாக கருத்து பதிவிடப்பட்டிருந்தது. இந்த அவதூறை, புதுக்கடை கோவில் தெருவை சேர்ந்த சிவக்குமார் (வயது 39) என்பவர் பரப்பியது தெரியவந்தது.
இது தொடர்பாக தி.மு.க. நிர்வாகி மோகன் (58) புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக