வெள்ளி, 17 ஏப்ரல், 2020

முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்டவர் மீது வழக்கு





தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பற்றி முகநூலில் அவதூறாக கருத்து பதிவிடப்பட்டிருந்தது. இந்த அவதூறை, புதுக்கடை கோவில் தெருவை சேர்ந்த சிவக்குமார் (வயது 39) என்பவர் பரப்பியது தெரியவந்தது. 

இது தொடர்பாக தி.மு.க. நிர்வாகி மோகன் (58) புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...