சனி, 31 ஆகஸ்ட், 2024
தேங்காப்பட்டணம் அருகே வள்ளத்தில் இருந்து கடலில் விழுந்த மீனவர் பரிதாப சாவு
வியாழன், 29 ஆகஸ்ட், 2024
நாகர்கோவிலில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 5 பேர் போலீசாரால் கைது
புதன், 28 ஆகஸ்ட், 2024
குமரி: இந்திய பாஸ்போர்ட்டை சட்ட விரோதமாக எடுத்த இலங்கை அகதி கைது
நாகர்கோவிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது
செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024
தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் போலீஸ் குவிப்பு
திங்கள், 26 ஆகஸ்ட், 2024
Sunita & Butch Might Have To Drink Recycled Urine
ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024
தேங்காப்பட்டணம் அருகே அண்ணன் வெட்டி கொலை தம்பி கைது
குமரி கொள்ளை: போலீஸ் துரத்திய திருடனின் கால் உடைந்தது
சனி, 24 ஆகஸ்ட், 2024
கன்னியாகுமரியில் உணவு பாதுகாப்புதுறை ஆய்வு நடத்தினர் அபராதம் விதிப்பு
குமரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன் கன்னியாகுமரியில் கீழரத வீதியில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள், மளிகை கடைகள் உட்பட 6 இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
பெண் கடத்தி கொலை: கணவரின் தம்பிக்கு ஆயுள் தண்டனை
வியாழன், 22 ஆகஸ்ட், 2024
கன்னியாகுமரி கடலில் செத்து மிதந்த மீன்கள்
கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக கடல் ஒரு பறம் சீற்றமாகவும் மறுபுறம் உள்வாங்கியும் காணப்பட்டது. இதற்கிடையில் மாவட்டத்தில் ஆங்காங்கே பெய்த மழையின் காரணமாக கடலில் மழை வெள்ளம் வந்து கலந்தபடி இருந்தது. இதனால் கடலின் நிறமே மாறி செம்மண் கலந்தது போன்று சிகப்பு நிறத்தில் தென்பட்டது
மேலும் கடல் நீரும் கடுமையான குளிராக இருந்தது. இந்த காலநிலை மாற்றத்தின் காரணமாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி
குமரி லாட்ஜில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை கைது செய்ப்பட்ட மாணவர் மேலாளருக்கு ஜெயில்
விதிகளை மீறி கல் குவாரிக்கு உரிமம் வழங்கியுள்ளனர்: கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கடலில் பலத்த காற்று: படகில் தவறி விழுந்த தூத்தூர் மீனவர் பலி
புதன், 21 ஆகஸ்ட், 2024
சிறுமி மாயம் குமரி ரயில் நிலையங்களில் தேடுதல்
குளச்சலில் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத மாணவர் தற்கொலை
குளச்சல் துறைமுகம் ரூ. 300 கோடியில் விரிவாக்கம் :கலெக்டர் ஆய்வு
செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024
சிறுமியை ஆபாச வீடியோ எடுத்து சமுக வலைத்தளத்தில் பதிவேற்றம் வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது
குமரி மாவட்டத்தில் வரும் 22 அன்று மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ள பகுதிகள்
தக்கலையில் கணவனை விட்டுட்டு காதலனுடன் சென்ற இளம்பெண்
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்
வியாழன், 15 ஆகஸ்ட், 2024
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த வார இறுதி அல்லது வரும் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற வாய்ப்பு
ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024
குழித்துறை, களியக்காவிளை பகுதியில் 13.8.2024 (செவ்வாய் கிழமை) மின்தடை
சனி, 10 ஆகஸ்ட், 2024
நாகர்கோவில் மாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
புதன், 7 ஆகஸ்ட், 2024
மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவல்துறை
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...

-
03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை ம...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்
-
கருங்கல் உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலைய...