மார்த்தாண்டத்தில் உள்ள மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜரெத்தினம் மற்றும் போலீசார் குமாரகோவில் அருகே உள்ள வேளிமலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஆனைக்கல் ஓடையில் நாகக்கோடு காட்டு குளத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது 53) என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டு இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் செல்வகுமார் கள்ளச்சாராயத்தை நீண்ட காலமாக காய்ச்சி விற்றது தெரிய வந்தது. அவர் விற்பனைக்காக வைத்திருந்த 2 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளச்சாராய ஊறலையும் அவர்கள் கைப்பற்றி அழித்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...

-
03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை ம...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்
-
கருங்கல் உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக