திங்கள், 4 மே, 2020

ஓய்வு பெற்ற காவலர்கள் சங்கம் சார்பில் முக கவசம் வினியோகம்

ஓய்வு பெற்ற காவலர்கள் சங்கம் 

குமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச்சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சங்க ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ராஜமணி தலைமை தாங்க, செயற்குழு உறுப்பினர்கள் சதாசிவம், கிரீசன் ஆகியோர் முன்னிலையில் 250 முக கவசங்கள் கொல்லங்கோடு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாளிடம் வழங்கப்பட்டது. போலீசார், அந்த முக கவசத்தை பொதுமக்களுக்கு வழங்கினர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...