சனி, 2 மே, 2020

நாகர்கோவிலில் முக கவசம் ரூ.24 ஆயிரம் அபராதம் மூலம் வசூல்

நாகர்கோவிலில்

முக கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களிடம் ரூ.24 ஆயிரம் அபராதம் மூலம் வசூலாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 



நாகர்கோவிலில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில் பகுதியில் முக கவசம் அணியாமல் வெளியே வந்த பொதுமக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகிறார்கள். அந்த வகையில் முக கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களிடம் ரூ.24 ஆயிரம் அபராதம் மூலம் வசூலாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...