புதன், 6 மே, 2020

சென்னையில் இருந்து வந்தவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தல் நோட்டீஸ்

சென்னையில் இருந்து குமரிக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவ்வாறு வரும் நபர்களை தனிமைப்படுத்த சுகாதாரத்துறையினர், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சளி, ரத்தம் மாதிரி எடுத்த பிறகு வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதும், சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு சென்று தனிமைப்படுத்தல் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஈசாந்திமங்கலத்தில் ஒரு வீடு, பூதப்பாண்டியில் 2 வீடு, திட்டுவிளையில் 2 வீடுகளில் தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதாவது, அங்கு 8 பேர் சென்னையில் இருந்து வந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...