ஞாயிறு, 10 மே, 2020

வீடுகளில் கருப்பு கொடி கட்டி துக்கம் அனுசரிப்பு

ரெயிலில் அடிபட்டு தொழிலாளர்கள் பலி:

வீடுகளில் கருப்பு கொடி கட்டி துக்கம் அனுசரிப்பு



விசாகப்பட்டினத்தில் தனியார் தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்து 11 பேர் இறந்தனர். இதுபோல், அவுரங்கபாத்தில் ரெயிலில் அடிபட்டு 15 தொழிலாளர்கள் பலியாயினர். இந்த சம்பவங்களுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து, தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி துக்கம் அனுசரித்தனர். குமரி மாவட்ட லெனினிஸ்டு செயலாளர் அந்தோணிமுத்து ரீத்தாபுரத்தில் உள்ள தனது வீட்டில் கருப்பு கொடியேந்தி துக்கம் அனுசரித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...