சனி, 24 அக்டோபர், 2020
கன்னியாகுமரி மாவட்டத்தின் அணைகளின் நீர் மட்டம், நீர் இருப்பு, உள்வரவு மற்றும் வெளியேற்றம் இன்று 24/10/2020
கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைகளின் சிறப்பு
ஞாயிறு, 18 அக்டோபர், 2020
மத்திய அரசு திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் மீனவர்களுக்கு 700 வீடுகள்- கலெக்டர் தகவல்
வியாழன், 3 செப்டம்பர், 2020
நாளைய மின்தடை அறிவிப்பு
புதன், 26 ஆகஸ்ட், 2020
இரண்டாம் நாளாக தொடர் உண்ணவிரதப் போராட்டம் நடத்திய இரையுமன்துறை மீனவர்கள்...
ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020
25 ஆம் தேதி மின் தடை பற்றிய அறிவிப்பு
திங்கள், 3 ஆகஸ்ட், 2020
மின் தடை அறிவிப்பு
ஞாயிறு, 26 ஜூலை, 2020
நாகர்கோவில், கருங்கல் பகுதிகளில் 28 இல் மின்தடை
சனி, 25 ஜூலை, 2020
குழித்துறை நகராட்சியில் முழு ஊராடங்கை அம்ல்படுத்த திமுக கோரிக்கை
செவ்வாய், 14 ஜூலை, 2020
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் , நாகர்கோவில் பத்திரிக்கை செய்தி
வியாழன், 9 ஜூலை, 2020
குமரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் செய்தி :
வெள்ளி, 3 ஜூலை, 2020
அரசின் அறிவுறுத்தலை கடைபிடிக்காமல் கடை அமைத்து வியாபாரம்.....
செவ்வாய், 30 ஜூன், 2020
மாவட்ட ஆட்சித்தலைவரின் இன்றைய செய்திக்குறிப்பு
☞ 05.07.2020 , 12.07.2020 , 19.07.2020 மற்றும் 26.07.2020 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் அரசு அறிவிப்பின்படி முழு ஊரடங்கு எந்தவிதமான தளர்வுகளும் இன்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமல் படுத்தப்படும் .
☞ அரசு அறிவிப்பின்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து 01.07.2020 முதல் 15.07.2020 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது .
☞ கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளும் , தளர்வுகளும் 31.07.2020 நள்ளிரவு 12 மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் நீட்டிப்பு செய்யப்படுகிறது .
☞ மாவட்டத்திற்குள் இ - பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும் .
☞ வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும் , வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும் , மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும் , இ - பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் .
☞ கொரோனா பரவல் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது , அதன்படி நாளை ( 01.07.2020 ) முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் . பொதுமக்களும் , வணிக பெருமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .
☞ கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூடுதல் எண்ணிக்கையில் வரும் நபர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கும் பொருட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை அருகில் ஆறு இடங்களில் கோவிட் பராமரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன .
☞ கொரோனா பரிசோதனைக்காக மருத்துவப்பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் பகுதிகளுக்கு வரும்போது பொதுமக்கள் அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது .
☞ பரிசோதனையை தவிர்க்கும் விதத்தில் பொதுமக்கள் செயல்பட்டால் உண்மையாக மறுக்கப்பட்டவர்கள் விபரம் தெரியாத நேர்வுகளில் , கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது சிரமங்களை ஏற்படுத்தும் என்பதை மனதில் கொண்டு பொது மக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது . -
☞ முககவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 225 பேருக்கு இன்று அபராதமாக ரூபாய் 22500 வசூலிக்கப்பட்டது .
☞ கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் , களபணியாளர்கள் மூலமாகவும் , சோதனைச்சாவடிகள் மூலமாகவும் 44866 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
☞தற்போது கன்னியாகுமரி மாவட்டம் , ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 225 பேர் சிகிச்சையில் உள்ளனர் .
☞ கொரோனா நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 206 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் .
☞ கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 1797 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் . மேலும் வெளியூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 6816 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் .
☞ ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் மொத்தத்தில் இதுவரை 8480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன . மேலும் வாரடங்கு உத்தரவை மீறிய வகையில் 6318 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன .
- மாவட்ட ஆட்சித்தலைவர் , கன்னியாகுமரிமாவட்டம் .
#Colacheltoday
வெள்ளி, 19 ஜூன், 2020
மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பு 19.6.20
ஞாயிறு, 14 ஜூன், 2020
குளச்சல் காவல்துறையின் முக்கிய அறிவிப்பு...
வெள்ளி, 29 மே, 2020
குமரி மாவட்டசெய்தி துளிகள் சில
✓அஞ்சுகிராமத்தில் கட்டப்பட்டுள்ள
ரூ.36¼ கோடியில் 480 வீடுகளுடன் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்
காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
✓குமரியில் +2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்காக நேற்று 29 சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட்டன. 1,276 ஆசிரிய, ஆசிரியைகள் பணியில் ஈடுபட்டனர்.
✓குமரியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த 65 நாட்களில் 7 ஆயிரத்து 955 வழக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.
✓புதுக்கடை அருகே உள்ள அரசகுளம் பகுதியில் விஷம் குடித்த இளம்பெண் நேற்று உயிரிழந்தார் .
வியாழன், 21 மே, 2020
இருதரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு
|
திங்கள், 18 மே, 2020
தனியார் பள்ளி பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை
|
கிறிஸ்தவ ஆலயத்தில் திருட்டு
|
ஞாயிறு, 17 மே, 2020
குளச்சலில் மழை:கட்டுமர மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
|
வெள்ளி, 15 மே, 2020
விபத்தில் 2 பேர் காயம்
|
வியாழன், 14 மே, 2020
மார்த்தாண்டம் சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது
செவ்வாய், 12 மே, 2020
குமரி மாவட்டத்தில் நடைபெறும்கொரோனா தடுப்பு பணிகளுக்கு முஸ்லிம் ஜமாஅத் பாராட்டு
திங்கள், 11 மே, 2020
திருமணமாகாத ஏக்கத்தில் கொத்தனார் தற்கொலை
ஞாயிறு, 10 மே, 2020
வீடுகளில் கருப்பு கொடி கட்டி துக்கம் அனுசரிப்பு
நாகர்கோவிலில் சுவரொட்டி ஒட்ட தடை
வெள்ளி, 8 மே, 2020
வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
வியாழன், 7 மே, 2020
முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சார்பில்1,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்
கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பதி மீது தாக்குதல்
புதன், 6 மே, 2020
சென்னையில் இருந்து வந்தவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தல் நோட்டீஸ்
கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது
திங்கள், 4 மே, 2020
ஓய்வு பெற்ற காவலர்கள் சங்கம் சார்பில் முக கவசம் வினியோகம்
|
ஞாயிறு, 3 மே, 2020
கள்ளச்சாராயம் விற்றவர் கைது
சனி, 2 மே, 2020
நாகர்கோவிலில் முக கவசம் ரூ.24 ஆயிரம் அபராதம் மூலம் வசூல்
வெள்ளி, 1 மே, 2020
ஊரடங்கு உத்தரவை மீறியதாககுமரியில் 37 நாட்களில் 6,708 வழக்குகள் பதிவு5,282 வாகனங்கள் பறிமுதல்
வியாழன், 30 ஏப்ரல், 2020
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது கலெக்டர் தகவல்
புதன், 29 ஏப்ரல், 2020
மண்டைக்காடு மக்களுக்கு குளச்சல் ஏ . எஸ் . பி அலுவலக ஊழியர்கள் நிவாரண உதவி
மீன்பிடி தடை காலத்தை ரத்து செய்ய வேண்டும்மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை கோரிக்கை
செவ்வாய், 28 ஏப்ரல், 2020
குழித்துறை அரசு ஆஸ்பத்திரிசிறப்பு பிரசவ வார்டுக்கு விஜயதரணி எம்.எல்.ஏ. நிதி உதவி
வெளிநாட்டில் இறந்தகுமரி கொத்தனாரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் வலியுறுத்தல்
திங்கள், 27 ஏப்ரல், 2020
மோட்டார் சைக்கிளில் மது கடத்திய 2 பேர் கைது
|
வெள்ளி, 24 ஏப்ரல், 2020
குளச்சல் போலீசாருக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை
சனி, 18 ஏப்ரல், 2020
ஊரடங்கின் போதுகள்ளச்சாராயம் விற்றதாக 56 பேர் கைது
வெள்ளி, 17 ஏப்ரல், 2020
முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்டவர் மீது வழக்கு
வியாழன், 16 ஏப்ரல், 2020
குளச்சலில் உணவு கிடைக்காமல் அலையும் குரங்கு வீட்டுக்குள் புகுந்து பழங்களை தின்றது
ஞாயிறு, 12 ஏப்ரல், 2020
குளத்தில் குளிக்க சென்றவர் தவறி விழுந்து சாவு
வெள்ளி, 10 ஏப்ரல், 2020
நாகர்கோவிலில் மேலும் 11 கைதிகள் விடுவிப்பு
வியாழன், 9 ஏப்ரல், 2020
குளத்தில் மீன்பிடித்த 4 பேர் மீது வழக்கு
செவ்வாய், 7 ஏப்ரல், 2020
போதகர்கள் 2 பேர் மீது வழக்கு ஊர்மக்களை அழைத்து ஆராதனை
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...

-
03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை ம...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்
-
கருங்கல் உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலைய...